Blog

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பதுளை – ஸ்பிரிங்வெளி பிரதேசத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிவடைந்த பாலத்திற்குப் பதிலாக பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது...
ஆறுமுகம் முத்துலிங்கம்: தோட்டத் தொழிலாளர்களின் ஓயாத குரல் – ஒரு சகாப்தத்தின் முடிவு ​மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்விற்காகவும் பல...
புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகலை,நயபனை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் வீதியில் பாரிய நில வெடிப்பொன்று ஏற்பட்டு பாதை பிளவடைந்திதிருக்கின்றது. இதன் காரணமாக நயபனை,தொரகலை...
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  வருக்கு வழங்கப்பட்டுள்ள...
பாடகி லதா வல்பொலவின் இறுதிக் கிரியை பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த சிங்களத்...
தொலஸ்பாகை ராக்ஸாவ தோட்ட நிலவரம் குறித்து தவறான தகவல் தோட்டத்தில் உள்ள சிலரால் பரப்பப்படுவதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராக்ஸாவ தோட்டத்தில் மண்சரிவோ...
வாழைச்சேனை – பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை நடைபெறுகிறது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது...
கண்டி மாவட்டச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27)...
உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பிள்ளையை ஆற்றுக்கு அழைத்துச் சென்றது யார்? இதுவரை நான்கு சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லும் ஊர் மக்கள், இது...
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சித்தார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ்...