September 3, 2026

Malaikuruvi

மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார...
மஸ்கெலியா மொக்கா தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்....
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த...
நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிலவி...
37 வருடமாகப் பிற உயிரைக் காப்பாற்றியவர் தன் உயிருக்காகப் போராடுகிறார்! பொகலந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவமனை இயக்குனர், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட...
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களுக்குத் தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால். சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது. நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள...
error: Content is protected !!