September 3, 2026

Malaikuruvi

இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலை தற்போது துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்திலுள்ள மிகப் பெரியதும் பழைமையானதுமான இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளைப்...
இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்...
CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)...
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (27)...
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று (27.03.2026) காலை...
இலங்கை வான் படை தனது பவள விழாவை (75ஆம் ஆண்டு நிறைவை )முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில்...
வியட்நாம் அரசு எரிபொருள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி, விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது....
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதடிரம்ப் தெரிவித்துள்ளாா்....
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்ய எரிசக்தி...
error: Content is protected !!