September 3, 2026

Malaikuruvi

தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில்...
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது....
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...
கம்பகா இம்புல்கொடை பகுதியைச் சேர்ந்த 13 வயதான இந்தச் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல்போயுள்ளார். சித்துல நிம்சத் என்ற இந்தச் சிறவன்...
இரத்தினபுரி, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) மாலை நான்கு மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை...
புத்தாண்டு விடுமுறைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் ஹற்றனில் மாற்றாந்தாய் மனப்பான்மை போக்குடனேயே சேவை நடைபெறுவதாகப்...
மதிய வேளையில் பெய்து வரும் கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோர்வூட் பிரதேச சபைக்கு உரித்தான பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரிக்குச்...
இரத்தினபுரி புளுங்குப்பிட்டியிலுள்ள பொதுச் சந்தையில் இன்று (23) காலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தப்...
error: Content is protected !!