இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Malaikuruvi November 29, 2025 1 minute read இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்புNext: நோட்டன்பிரிட்ஜில் மண் சரிவில் சிக்கிய இராணுவ வீரர்கள் ஐவர் உயிருடன் மீட்பு Related Stories வால்பாறை சுற்றுலா வான் விபத்தில் ஒன்பதுபேர் உயிரிழப்பு Malaikuruvi April 18, 2026 மசகு எண்ணெய் ஏற்றி வந்த முதல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை Malaikuruvi April 18, 2026 ஹோர்முஸ் முழுமையாகத் திறப்பு; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி Malaikuruvi April 18, 2026