இதனை முன்னிட்டு சமன் தெய்வத்தின் திருவுருவம் பெல்மதுளை கல்பொத்தாவலை ரஜமகா விகாரையிலிருந்து இன்று காலை ஊர்வலமாக இரத்தினபுரி, அவிசாவளை கினிகத்தேன வழியாக வாகன...
பிரதான செய்திகள்
அக்கரபத்தனை பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (03) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும்...
ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சை ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள க. பொ. த உயர் தரப் பரீட்சையின்...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் இன்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார். க....
இலங்கை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் அதிகாரிகள் 40பேர் கடந்த நவம்பர் 28ஆம் 29ஆம் திகதிகளில் புதடில்லியல் ஆளுமை...
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளர் இவர்களை...
சிவனொளிபாத மலையில் இன்று சிரமதானம் நடைபெறுகிறதுஃ நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் ஏற்பாட்டில் சிவனொளிபாதமலையில் சிறமாதானம் இன்று டிசம்பர் இரண்டாந்திகதி நடைபெறுகிறது....
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம்...
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்திய தேசிய...
