மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்க...
பிரதான செய்திகள்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00...
பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி...
பாடசாலை நேர நீடிப்புக்கு ஜேவிபி தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்ககல் 1.30 வரை என்ற வரையறை...
சவூதியில் சித்திரவதைபடும் மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார. சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்னணாக வேலைக்குச் சென்ற கொத்மலை புரட்டாசி (புரடொப்)...
கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில், கூட்ட மண்டபத்தில் இன்று...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர் மொகமட் என்ற ஒரு...
டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலையில் சாலையில் சென்ற கார்...
இன்று பிற்பகலில் 75 மில்லிமீற்ற்ர் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன்...
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர்...
