நம்மவூர் சமாச்சாரம்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது....
கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
வாக்காளர் தொகை அதிகரித்துள்ளது என்றும் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் அடுத்த குடிசன மதிப்பீட்டுக்கு முன்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அட்டன்...
பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் செல்மின் அமைப்பு புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள சுலக்ஷனா கல்வி நிறுவன மாணவர்கள், புங்குடுதீவு...
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும்...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்! இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்...
தலவாக்கலை பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள் தோட்ட உரிமையாளருக்கு எதிராக...
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்...
கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில், கூட்ட மண்டபத்தில் இன்று...
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு...
error: Content is protected !!