September 1, 2026

நம்மவூர் சமாச்சாரம்

அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி...
பங்கெட்டி முதல் ஹப்புத்தளை, விகாரகலை பகுதியில் தொடர்ந்து பனி மூட்டம் நிலவுகிறது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மாலை வேளையில் கடுமையான பனி...
மஸ்கெலியா, ஜூன் 2026: மஸகெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர (க.பொ.த.) சாதாரண தரப் பரீட்சைப்...
சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயலின் காரணமாக பதுலையிலிருந்து அம்பேவலை வரையிலான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், அம்பேவலை முதல் நானுஓயா வரையிலான...
புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்ச்சி புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில்...
புசல்லாவை றொச்சைல்ட் தோட்டத் தொழிலாளர்கள் அறுவர் கடந்த 17ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு...
அடிக்கடி முடமாகும் ஹற்றன்- டயகமை பஸ் சேவை காரணமாகப் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர். டயகம பாதையில் அடிக்கடி முடமாகும் ஹற்றன்- டயகமை...
நுவரெலியா பேருந்து நிலையத்தில் பல பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்...
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி...
பெல்மதுளை, நாரங்கொடை, தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று...
error: Content is protected !!