அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றத்தில்...
இலங்கை
வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை கோரும்...
கொழும்புக்கு அருகே உள்ள சேதுவத்தையில் இடம்பெற்று வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...
இதனை முன்னிட்டு சமன் தெய்வத்தின் திருவுருவம் பெல்மதுளை கல்பொத்தாவலை ரஜமகா விகாரையிலிருந்து இன்று காலை ஊர்வலமாக இரத்தினபுரி, அவிசாவளை கினிகத்தேன வழியாக வாகன...
அக்கரபத்தனை பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (03) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...
ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சை ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள க. பொ. த உயர் தரப் பரீட்சையின்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து...
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்திய தேசிய...
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர். விமானப்படையின் பெல் 412 மற்றும் எம்.ஐ 17...
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். ...
