மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாள்களாகக் கன மழை பெய்தது...
பிரதான செய்திகள்
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும்...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி...
கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா...
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 இற்கு இந்தத் துப்பாக்கிச்...
திருமலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிததார் நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தான் மட்டும்ன்றி எந்தவோர்...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்க பிரிவில் உயிரிழந்த மோகன்ராஜ் பேபி ஷானி என்ற 20 வயது யுவதியின் சடலம் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு...
எட்டு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. நேற்று (17) இரவு 7:00 மணி...
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் அனுசரணையில் பாடசாலைக்குரிய பெயர் பலகை நிர்மாணிக்கப்பட்டு,...
