மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் பெய்த கனமழை காரணமாக, ஹட்டனின் சமனல காமா பகுதியில் உள்ள ஒரு மண் மேடு அட்டன்-டிக் ஓயா...
Blog
அட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருள்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில்...
பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல்...
ஹட்டன் “சுத்தமான இலங்கை” நடமாடும் சேவை மற்றும் சிறப்பு பொது சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்திலிருந்து கிராமத்திற்கு மகிழ்ச்சியான நாடு...
தலவாக்கலை பிலிக்கண்டாமலை (C W M ) தோட்டமக்கள் இன்று காலை 11 மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த வருடம்...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ...
கண்டி – கொழும்பு பிரதான வீதியில், கீழ்கடுகண்◌ணாவை பகுதியில் இன்று (22) காலை ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. ...
நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்...
