மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் சுற்றிலும் தேயிலை செடிகளால் சூழப்பட்டு நாடிவரும் பக்தருக்கு பூரண அருள் வழங்கும் மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்...
Blog
பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த இருவர் மீது துப்பாக்கிச்...
தலவாக்கலை ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி ஆலய மஹா சிவராத்திரி விழா 2026 மாசி மாதம் 3 ஆம் நாள் (15.02.2026மாலை 6.00 மணி...
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம். காதலைச் சேர்த்துவைத்த அருட்தந்தை வெலன்டைன் நினைவாக இந்தத் தினத்தை வெலன்டைன் தினம் என்றும் அழைப்பார்கள். வெளி...
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. அரச, அரச சார் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஏப்பிரல் 27ஆம்...
2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 19-45 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் ஆக்ராவிலுள்ள...
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான இந்தியச் சபையின் விசேட...
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர். மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு...
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை (13) முதல் வேலைக்குத் திரும்ப இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை...
