September 3, 2026

Malaikuruvi

லக்கம் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச சபையினூடாக சித்திர,ஆக்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மஸ்கெலியா பிரதேச சபையின் பொது நூலகம்...
கண்டி மோப்றே கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தேவாலயத்தின் அர்ப்பணிப்பு விழா ஒன்பதாம் திகதி வியாழனன்று நடைபெற்றது. “பாடசாலை அதிபர் திருமதி மனோரஞ்சனி கிங்ஸ்லியின்...
இரத்தினபுரி ‌‌தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டி ‌‌வெள்ளிக்கிழமை (10)பாடசாலை அதிபர் இருளப்பன் இரவி‌ தலைமையில் நடைபெற்றது....
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (11) நள்ளிரவு முதல் கியூஆர் முறைமைக்குப் புறம்பாகப் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் வருகிற 23-ஆந்தேதி (வியாழன்) சட்டசபை தேர்தல்...
மட்டக்குளியில் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10)...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11முற்பகல் ஆரம்பமாகிறது. பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி...
நிலக்கரி கொள்வனவில் ஊழல் இடம்பெற்றதாகக் கூறி அதற்கு எதிராக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (10) கொழும்புவில் ஆர்ப்பாட்டம்...
அமைச்சர் குமார ஜயகொடி மீது பாராளுமன்றம் நம்பிக்கை – எதிர்க் கட்சியின் பிரேரணை தோல்வி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு...
error: Content is protected !!