2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
Malaikuruvi
மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன சமய கலாசார அலுவல்கள்...
நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த இருதயம் பத்மினி என்ற தன் மனைவியைக் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லை என அவர் கணவர்...
வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன....
இந்துக்களின் விசேட தினமான தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கண்டி பன்விலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிலுசா மனோரத்ன தலைமையில் பொங்கல் விழா...
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கிறாா். பதவியேற்பு விழாவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொள்கிறார். இந்தியா சாா்பில் மக்களவைத்...
தில்லி பாரத மண்டபத்தில் இன்று திங்கள்கிழமை (பிப். 16) தொடங்கி 20-ஆம் திகதி வரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு...
நாட்டில் குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதாகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். திருமண பந்தம் சீர்குலைவது நாளுக்கு நாள்...
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட வேண்டாம் என்று மின்சார...
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி அரசு...
