ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு Malaikuruvi February 18, 2026 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். Post navigation Previous: மருத்துவ மாணவியின் அந்தரங்கத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு Related Stories மசகு எண்ணெய் ஏற்றி வந்த முதல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை Malaikuruvi April 18, 2026 ஹோர்முஸ் முழுமையாகத் திறப்பு; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி Malaikuruvi April 18, 2026 வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு நியமனம் Malaikuruvi April 17, 2026