ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். Malaikuruvi January 30, 2026 ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். பட்டயக் கணக்காளரான பாலா சங்குப்பிள்ளை தேசிய நாளேடுகளில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி ஜனரஞ்சக எழுத்தாளராகவும் கலைஞராகவும் திகழ்ந்தார். அன்னாருக்கு மலைக்குருவியின் அஞ்சலி! Post navigation Previous: திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம் பெற்றார்Next: குத்துச்சண்டை போட்டியில் சாதனை நிகழ்த்தும் திரித்துவ மத்திய கல்லூரி