Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • மனைவியிடம் சேட்டைபுரிந்தவரைத் தட்டிக் கேட்ட கணவர் அடித்துக் கொலை!

மனைவியிடம் சேட்டைபுரிந்தவரைத் தட்டிக் கேட்ட கணவர் அடித்துக் கொலை!

Malaikuruvi December 11, 2025
மனைவியிடம் சேட்டைபுரிந்ததைத் தட்டிக் கேட்டவர் தாக்கப்பட்டுக் கொலை!

பிறந்த நாள் விழாவொன்றில் மனைவியிடம் சேட்டை புரிந்த நபரைத் தட்டிக்கேட்டகணவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி பெரண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெரண்டுவ தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 37 வயது தொழிலாளி ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு பிறந்த நாள் வைபவமொன்றுக்குச் சென்றிருந்தபோது தன் மனைவியிடம் அந்த நபர் சேட்டை புரிய முயற்சித்தமை தொடர்பாக அந்த நபர் விசாரித்தபோது இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியபோது தட்டிக்கேட்ட கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தன் கணவரை அந்த நபர் தாக்கிவிட்டு ஓடுவதைக் கண்டதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி தாம் தனிமையில் வீட்டிலிருந்தபோது இந்தச் சந்தேக நபர் தன்னுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் எனினும், தாம் முயற்சித்துத் தப்பித்துக்கொண்டதாகவும் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றியே நேற்று முன்தினம் பிறந்த நாள் விழாவில் சந்தித்துக்கொண்ட இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வேலு யோகேஸ்வரன் பெத்தமணி என்பவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் மனைவியிடம் சேட்டை புரிய எத்தனித்தவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சந்தேக நபரான அவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதித்துக் காவல் காத்து வருகின்றனர்.

இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்

எஸ். ஆர். இரவீந்திரன்

Post navigation

Previous: மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் நடவடிக்கை
Next: பிற்பகல் வேளையில் மழைக்கு வாய்ப்பு

Related Stories

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |