September 1, 2026

நம்மவூர் சமாச்சாரம்

44 ஆண்டுகளாக இயங்கும் லக்கம் உப தபாலகத்தை மூடிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லக்கம் நகரில்...
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாத்தளை மகாத்மா காந்தி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது....
காய்கறித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு கஞ்சா செடிகளுடன் புரவுன்சீக் தோட்ட எமலீனா...
அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடி வந்தார்கள் என்ற சந்தேகத்தில் நால்வர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும்...
களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரித்தலுக்கு...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த சமயம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இன்று...
error: Content is protected !!