ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் உள்ள பனிச் சறுக்குக் கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூடத்தில், திங்கட்கிழமை (பிப்ரவரி 16)...
உலகம்
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கிறாா். பதவியேற்பு விழாவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொள்கிறார். இந்தியா சாா்பில் மக்களவைத்...
ஜப்பானின் ஒசாக்கா பகுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் 17 வயது ஆடவர் மாண்டார். மேலும்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் வீடொன்றிலும் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்....
ஜப்பானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பிரதமரின் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த...
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்குக் குறிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஒப்புதல் அளிக்கத் தவறியதை அடுத்து...
கொலம்பியா – வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 13...
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க...
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற அவர்,...
உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது தடவையாக வெற்றி பெற்றள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான...
