September 1, 2026

உலகம்

நைஜீரியாவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடத்ப்பட்ட கோரத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளது 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர்...
விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும்...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது....
ஹோர்முஸ் நீரிணை ஊடாக அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களைத் தவிர பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்கத் தடை இல்லையென்று ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தாக்குதல் தொடரும் என்றும் ஈரானின் புதிய அதி உயர் தலைவர்...
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்த...
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானிய...
தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா...
ஈரானுக்கு எதிரான போர் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக் கிறதென்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளும் இதில் நுழையும் நிலை உருவாகியிருப்பதாக...
error: Content is protected !!