சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் என்று உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச...
லாழ்வியல்
அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் தலைவருக்கும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் கலைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. கலை ரீதியான பரஸ்பர பரிமாரல்கள்,மலையக...
தமிழ் நாடு முன்னாள் முதல்வர் எம் ஜி இராமசந்திரனின் 38 ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டி...
நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை மற்றும் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் காரியாலயம் இணைந்து சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயல் அமர்வு நடைபெற்றது. இந்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் மலையகத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரங்கள் மேகொள்ளப்படவுள்ளதாக “சமுக நல்வழி மன்றத்தின்” பணிப்பாளர் திருமதி சந்திரமதி...
ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம் வருட தொழில்நுட்ப கல்விக்கு...
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ் நாடு அரசு ஆயிரம் மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின்...
சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள் சிலவற்றை இலங்கையிலுள்ள சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ளனர். கொழும்பில் சித்த...
மூலநோய் நீண்டகாலமாக மக்களை வருத்தி வரும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், நீர்க்குறைவு, நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிதல், மலச்சிக்கல்,...
கறுப்பு ஜூலை கற்காத பாடங்கள் நூல் அறிமுக விழாவும் கலந்ர்துரையாடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி அட்டனில் நடைபெறுகிறது. அட்டன் டிக்கோயா நகர...
