சுந்தரம்: அன்னே வனக்கம்! சிவராமு: வாடா சுந்தரம். இவ்ளோ நாள் எங்க போன? அதென்னடா அன்னே வனக்கம் னு சொல்ற? சுந்தரம்: என்ன அன்னே வனக்கம் சொன்னாலும் கோவப்படுரிங்க? சிவராமு: வணக்கம் சொல்லணும் தான். ஆனால், நீ சொன்னது வணக்கமும் இல்ல. அண்ணனும் இல்லை. ஓ நீங்க எல்லாம் தமிழ் இல்லைதானே. நோ பிராப்ளம். சுந்தரம்: என்ன நான் தமில் இல்லயா? மோடி வந்த நேரம் தமில்ல பெனர் இல்லைனு நான் தான் மொத மொதல்ல பேஸ்புக்ல போட்டேன். தெரியுமா உங்களுக்கு? சிவராமு: தமிழ்ல பெனர் இல்லைனு நீ ஏன் கவலைப்படணும்? தமிழாக்களே சும்மா இருக்கும்போது! சுந்தரம்: ஏன் நான் சொல்லக்கூடாதா, அப்ப நான் யாரு? சிவராமு: நீ தமிழ் இல்லைடா. நாலாஞ்சாதி. அதாவது மலையக மக்கள். உன் மொழி மலை. இல்லைனா தமில். நொட் தமிழ்.…