சூரியன் உதிக்கும் தருணத்திலே – பலமலர்கள் மலர்ந்திடும் பாரடி !மண்மேல் பச்சைப் பசேலெனபல பயிர்கள் முளைக்குது தானடி! மை போல் மேகக் கருக்கலுடன்மழையும்...
கலை, இலக்கியம்
செல்வி ஜே. ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (20) மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையில் நடைபெற்றது. மஸ்கெலியா பிஎம்டி கலாசார...
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 20.02.2026.காலை 10 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெறுகிறது. மஸ்கெலியா...
நாட்டில் நிலவிய டிட்வா அசாதாரண காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த பின்னணியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த“கறுப்பு...
மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன சமய கலாசார அலுவல்கள்...
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்இணைந்து நடத்திய விருது விழாவில் கண்டி இரா. அ. இராமன் வாழ் நாள் சாதனையாளய்...
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் என்று உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச...
அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் தலைவருக்கும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் கலைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. கலை ரீதியான பரஸ்பர பரிமாரல்கள்,மலையக...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும்...
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ந்த அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு செம்புலம்...
