உலகம்

ஈரானில் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பணியை முடித்துவிட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறுவார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உடன்பாடு...
துபாயில் வான்வழித் அச்சுறுத்தல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில்...
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனாவும் ரஷ்யாவும் எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும்...
ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப்...
பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்....
வியட்நாம் அரசு எரிபொருள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி, விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது....
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதடிரம்ப் தெரிவித்துள்ளாா்....
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தளபதி...
சமாதானம் பேசுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா ஈரானின் கார்க் தீவை அயல் நாடொன்றின் உதவியுடன் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால், அந்தப்...
போர் நிறுத்தம் செய்வதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள 15 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஈரான் முடிவெடுத்தால் மட்டுமே யுத்தத்தை நிறுத்த...
error: Content is protected !!