மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில்...
உலகம்
க்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார்...
அவுஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திப் 15 பேரைக் கொன்றவர்கள் இந்தியர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி...
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன்...
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை...
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது. அந்த 23ஆம் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய...
கத்தோலிக்க தலைநகரான வத்திகன் சிட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 6) புதிய சமயத் தலைவர்களை வரவேற்ற போப் லியோ, உலகில் நடக்கும் மனித உரிமை...
இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631...
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், நாட்டுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றபோது அதற்கு உடந்தையாக...
ஜோகனஸ்பர்க்: பொருளியலில் பின்தங்கிய நாடுகளில் மீண்டும் கடன் பிரச்சினை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது....
