வினாத்தாள் கசிந்தால் 10ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்...
இந்தியா
தில்லியில் மாணவர் போராட்டத்திற்கு நடிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு...
கரப்பான் பூச்சியை நசுக்க இந்திய நாடாளுமன்றத்தில் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரப்பான் பூச்சி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் சுட்டுத்தள்ளுவதற்கு இராணும்...
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் சிறை தண்டனை வழங்கும் சட்ட மூலம் வரைவில் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது. வந்தே மாதரம் பாடலை...
விண்ணில் பாய்ந்தது விக்ரம்1 வெற்றிகரமாக இன்று (18) தனியார் முயற்சிக்கு வெற்றியைக் கொடுத்தது. இந்திய விண்வெளித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, நாட்டின்...
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்1 இன்று (18) விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் சமூக ஆர்வலரின் உண்ணாவிரதம் நீடிக்கின்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர்...
வியட்நாம் படகு விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் 15 பேின் உடல்கள் மும்பை வந்தடைந்தன. வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின்...
பீகாரில் மூவாயிரம் போலி ஆசிரியர்கள் நீக்கப்படவுள்ளனர். போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்ய பீகார் அரசு...
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்...
