நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த...
இந்தியா
அகமதாபாத்: ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலக அளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது....
ஸ்ரீநகர்: போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்கள் பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் நிலவி...
புதுடெல்லி: மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது. மத்திய கிழக்கு...
வீட்டு வேலைகளைக் கணவன், மனைவி இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இப்போது காலம் மாறிவிட்டது என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “நீங்கள்...
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட...
தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் சிபிஐ...
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் எதீர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று...
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் விருது...
மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக தாமதப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஊரகப்...
