தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த...
Blog
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன்...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட,...
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ந்த அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு செம்புலம்...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும் என இந்திய ஊடகங்கள்...
மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அருகில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது இச் சம்பவம் இன்று மாலை...
நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் சாயந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டன. இச் சம்பவம் இன்று மாலை 5 மணிக்கு இடம்...
நுவரெலியாவின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன… நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன், நிலவும் பாதகமான வானிலை குறித்து...
கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம்...
