September 2, 2026

Blog

பிறந்த நாள் விழாவொன்றில் மனைவியிடம் சேட்டை புரிந்த நபரைத் தட்டிக்கேட்டகணவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி பெரண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெரண்டுவ...
மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை களை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்டுள்ளார். அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை...
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ...
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட...
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம்...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம் வருட தொழில்நுட்ப கல்விக்கு...
கன மழை காரணமாக சுத்தம் செய்யும் சொத்துக்களுக்கான அரசாங்கத்தின் ரூ.25,000 மானியம் விரைவில் நுவரெலியா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் திருமதி...
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி பன்விலை பிரதேச செயலகப் பிரிவகளில் உள்ள மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக உலர்...
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சக ஊடகவியலாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாத்தறை பத்திரிகையாளர்களின் தொண்டு திட்டம் நேற்று (09) நுவரெலியா...
error: Content is protected !!