September 2, 2026

Blog

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி...
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார். பாதுகாப்புத்துறை, அரசியல் செய்திகளை வழங்கும் விற்பன்னராகத் திகழ்ந்த அத்தாஸ் பீபீசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினதும் இலங்கை...
புதிய கல்வி சீர்திருத்ததிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள்நிலவுகின்றபோதும் பாடசாலை மட்டத்தில் அதை கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஆண்டின் முதலாவது அமர்வில் மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை...
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு வழமைக்கு  திரும்பியுள்ளது. இருப்பினும்,...
முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். 10...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
error: Content is protected !!