September 1, 2026

Malaikuruvi

திராவிடர் முன்னேற்றக் கழகமும் (திமுக) அதனுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளும் இதன் தொடர்பில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க...
இசை நிகழ்ச்சியில் 31பேர் போதைப் பொருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர்,...
கடந்த 12.10.2025 ம் திகதி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவில் உள்ள விஸ்வநாதன் ஞானேஸ்வரி வயது...
நவம்பர் ஏழாந்திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது....
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று...
வவுனியா பல்கலைக்கழக மாணவன் மரணத்திற்குப் பகிடிவதை காரணம் எனப் பெற்றார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில்...
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது....
எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த...
error: Content is protected !!