இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில்...
Malaikuruvi
வாக்காளர் தொகை அதிகரித்துள்ளது என்றும் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் அடுத்த குடிசன மதிப்பீட்டுக்கு முன்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அட்டன்...
மலையகக் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை நல்கியவரும் கண்டி கல்வி வலய தமிழ்க் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான செ. தமிழ்ச்செல்வன் தமது 40 ஆண்டு கால...
சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும் மற்றும் பத்தினம்திட்டா காவல்துறையும்...
ஜோகனஸ்பர்க்: பொருளியலில் பின்தங்கிய நாடுகளில் மீண்டும் கடன் பிரச்சினை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது....
பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் செல்மின் அமைப்பு புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள சுலக்ஷனா கல்வி நிறுவன மாணவர்கள், புங்குடுதீவு...
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் பெய்த கனமழை காரணமாக, ஹட்டனின் சமனல காமா பகுதியில் உள்ள ஒரு மண் மேடு அட்டன்-டிக் ஓயா...
அட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருள்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில்...
பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல்...
