September 2, 2026

Malaikuruvi

கொலம்பியா – வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 13...
வவுனியா மாவட்ட ஐயப்ப பிரதம குரு சிவநாதன் மருதலிங்கம் குருசாமி அவர்கள் நேற்று (ஜனவரி 27) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது. இ.தொ.கா...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) இன்று காலை (27) வருகைதர முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது....
இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ’ ஜா தெரிவித்தார்....
ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் தோட்ட நிர்வாகம் மன்னிப்பு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரவு தெரிவித்துள்ளது....
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் அலுவலக அறை நவீன மயமான நிலையில் இன்று மக்கள் பாவனைக்கு. இந் நிகழ்வு இன்று காலை 9.30...
முப்படையினருக்கும் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவில் (சுமார் 40%) ஏற்படும் சில தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலச் சிக்கல்களை சித்த மருத்துவ...
error: Content is protected !!