இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்குவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை...
Malaikuruvi
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப்....
பொலிவியா ஆகாயப் படையின் ‘ஹெர்கியூலீஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய...
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் நேற்று...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின்முயற்சிகளின் தொடர்ச்சியாக...
இலங்கை, இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (27) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது....
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24ஆம்...
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து கொண்டார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம்...
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமாக விரிவான தெளிவூட்டல்....
