Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • ஆமா இது இப்படித்தாங்க
  • பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பேபி ஷானி!

பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பேபி ஷானி!

Malaikuruvi November 18, 2025
பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பேபி ஷானி!

இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்க பிரிவில் உயிரிழந்த மோகன்ராஜ் பேபி ஷானி என்ற 20 வயது யுவதியின் சடலம் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கீழ் இறத்கங்க பிரிவு தோட்ட பொது மயானத்தில் பேபி ஷானியின் பூதவுடல் இன்று (18) பிற்பகல் மூன்று மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

யுவதியின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் தொடர்ந்து தீவர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் கைதான இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

தோட்ட மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணும் வகையில் இன்றைய தினம் சமாதானக் கலந்துரையாடல் ஒன்றைப் பொலிஸார் நடத்தினர்.

கல்லேல்ல விகாரையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள், தோட்ட அத்தியட்சகர்கள், சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள், தோட்டத் தொழிற்சங்கக் கிளைத் தலைவர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

விசேடமாக வேவல்கட்டி, கீழ் இறத்கங்க தோட்டங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகள், உயிழந்த யுவதியின் தரப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சந்தேக நபரான இளைஞன் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் கீழ் இறத்கங்க பிரிவினருக்கும் வேவல்கட்டி பிரிவினருக்குமிடையில் சுமுக உறவை நிலைநிறுத்தும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன் பேபி ஷானியை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நீர்த் தேக்கப் பகுதியில் யுவதி தவறி வீழ்ந்தபோது அவரைக் காப்பாற்றப் போராடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், பேபி ஷானிக்கு உண்மையாக நேர்ந்தது என்ன என்பதை அறிய தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுவதால், அமைதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

ஹப்புகஸ்தன்னையிலிருந்து ஜே. லக்‌ஷ்மிதாசன்

Post navigation

Previous: எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Next: திருமலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை

Related Stories

https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026
துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல்

துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்குச் செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்குச் செல்கிறார்

Malaikuruvi March 1, 2026

Trending News

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 1

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 2

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 3

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் 4

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது 5

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்
  • மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |