கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான இப் போராட்டமானது தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.