Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • தியகலை – கடவலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு

தியகலை – கடவலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு

Malaikuruvi February 27, 2026 1 minute read
தியகலை - கடவலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு

தியகலை – கடவலை பகுதியில் பொதுமக்க்ள் பயன்படத்தும் ஒர் இடம் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு மாசுபடுத்துப்படுத்தப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.

கினிக்கத்தேன நோட்டன் பகுதியில் உள்ள தியகலை கடவலை இரண்டிற்கும் இடையில் உள்ள பகுதியில். கடந்த 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய மண்சரிவு இடம்பெற்று கடந்த கால அரசாங்கதால் இவ்விடம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

அது மட்டுமன்றி பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் அவசர தேவைக்காக அம்பேகமுவ பிரதேச சபையினால் ஒரு நீர்க் குழாய் மக்களின் வரி பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி பொருத்தித் தரப்பட்டது.

ஆனால், இப்போது கடவலை பகுதியில் இயங்கி வரும் ஓர் உணவகத்தில் அந்த நீர்க் குழாய் உரிமைபடுத்தப் பட்டு அவர்கள் வசமாக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்க் குழாயை மக்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் அவ்விடத்தில் உணவகத்தில் ஒதுக்கப்படும் உணவு கழிவுகள் மற்றும் lunch sheet குப்பை கூளங்களை அங்கே வீசிச் செல்கிறார்கள்.

இந்த இடமானது வெளிநாட்டு, உள் நாட்டு சுற்றுலாப்பயணிகள், சிவனாளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள், வாகன சாரதிகள் சாப்பிட்டு நீர் அருந்தும் இடமாக இருந்தது.

இப்போது இங்கே வருபவர்களுக்கு இங்கே இருக்கும் குப்பைகளை பார்த்தாலே முகம் சுளிக்கும்படி உள்ளது. இவ்வாறான செயல்களினால் அப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுடைந்து வருகிறது.

.இது அம்பகமுவ பிரதேச சபைக்குச் சொந்தமான நீர்க் குழாய். இதை இவர்கள் தமது தனிப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

மேலும் இப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பொலித்தீன், பிளாஸ்டிக் பொருள்கள் மழைக்காலத்தில் களனி கங்கைக்கோ அல்லது மகாவலி கங்கைக்கோ சென்றடையும் வாய்ப்பு உள்ளது.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

Post navigation

Previous: மத்திய மாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் மீளாய்வு
Next: ஈபிஎப், ஈடிஎப் பெறுவதில் சிக்கலைத் தீர்க்க நடைபெற்ற நடமாடும் சேவை

Related Stories

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |