கீழே காணப்படும் அறிவுறுத்தல்களை க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலை அதிபர்களுக்கு அவசரமாக அறிவுறுத்தவும்
- கிடைக்கப்பெற்ற அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பரீட்சை திணைக்களத்தின் வெப் தளத்திற்கு பிரவேசித்து 2026/2/10 திகதிக்கு முன்னர் அதிபர்களினால் திருத்தங்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
- அடையாள அட்டையின் இலக்கங்களில் திருத்தங்களை மேற்கொள்ள ….
கிடைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டையின் பின்புறத்தில் அதிபரினால் கையொப்பத்தினை உறுதிப்படுத்தும் பகுதியில் உரிய இடத்தில் அடையாள அட்டையின் சரியான இலக்கத்தை பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் - பின்னர் மேற்குறிப்பட்ட திருத்தத்தினை மேற்கொண்டதாக குறிப்பிட்ட கோரிக்கை கடிதத்துடன்,ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நிழற்பிரதியையும் இணைத்து, இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு பதிவு தபாலில் கட்டாயமாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
(இவ் அறிவித்தல் தொடர்பாக இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை
பின்பற்றாது இற்றைப் படுத்தப்பட்ட இவ் நடைமுறைகளை பின்பற்றவும்)
எஸ்.பீ ஆரியரத்ன.
பரீட்சை ஆணையாளர்.
பாடசாலை பரிட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேற்று கிளை
எஸ. ஆர். இரவீந்திரன்
