வானம்பாடி கவிஞர் புவியரசு 96 வயதில் கோவையில் காலமானார்! Malaikuruvi July 1, 2026 சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் தனது 96ஆவது வயதுதில் நேற்று (30) காலமானார். வானம்பாடி இயக்கத்தை உருவாக்கிய இவர், 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். Post navigation Previous: மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிNext: அமெரிக்க குடியுரிமை: டிரம்பின் உத்தரவை இரத்துச்செய்தது உச்ச நீதிமன்றம்!