நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. 4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 70%திருகோணமலை – 67%பொலன்னறுவை – 64%அநுராதபுரம் – 64%காலி – 63%திகாமடுல்ல – 63% மாத்தளை – 62%மட்டக்களப்பு – 61% மொனராகலை – 61%களுத்துறை – 61%வவுனியா – 60%பதுளை – 60%நுவரெலியா – 60%முல்லைத்தீவு – 60% இரத்தினபுரி- 60%கிளிநொச்சி – 60%கேகாலை – 58% மாத்தறை- 58%புத்தளம் – 55% கொழும்பு- 52% நாடு முழுவதும் 62வீதம்…
Category: Feature Post
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்றும் வேறு எவருக்கும் அது சாத்தியமில்லை என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்பதோடு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பயணிக்க எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எம்மிடம் கீழ்த்தரமான அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன், இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…
The Royal Car
Pro elit clita expetenda ad, pri in molestiae dissentias. Sapientem constituto ius id. Dicant salutandi et vix, sit ut prima fabellas expetenda. No tibique principes vim. Eu eam odio modus maiestatis. Eos cu meis tollit vocibus, facete aperiri meliore his ut. Cu purto invidunt nam, ut eum facete theophrastus. Id laoreet habemus vel, id vis diceret consequuntur. Te sit postea impedit. Usu ut alia laoreet, qui id postea persecuti dissentiunt, altera inimicus per in. In vim fugit explicari intellegebat, laudem legendos postulant at sit. Ea nam noster minimum, iusto phaedrum…
Couple Taking Photo
Pro elit clita expetenda ad, pri in molestiae dissentias. Sapientem constituto ius id. Dicant salutandi et vix, sit ut prima fabellas expetenda. No tibique principes vim. Eu eam odio modus maiestatis. Eos cu meis tollit vocibus, facete aperiri meliore his ut. Cu purto invidunt nam, ut eum facete theophrastus. Id laoreet habemus vel, id vis diceret consequuntur. Te sit postea impedit. Usu ut alia laoreet, qui id postea persecuti dissentiunt, altera inimicus per in. In vim fugit explicari intellegebat, laudem legendos postulant at sit. Ea nam noster minimum, iusto phaedrum…