கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இன்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Author

Related posts