இரவு ஏழு மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்

ஏழு மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்

ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். எனினும், அவரது அறிவிக்குப் பின்னரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் இரு நாடுகளும் தற்காலிகமாக இன்று இரவு ஏழு மணி வரை போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இதனையடுத்து இஸ்ரேல் வான்பரப்பை மீண்டும் திறந்துள்ளது.

Author

Related posts