சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு April 21, 2025April 21, 2025 Malaikuruvi சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு: பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது Author Malaikuruvi