கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

விமான சாகசத்தைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு

Author

Related posts